புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து திருவண்ணாமலையில் கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. வேங்கிக்கால் பகுதியில் நடை பெற்ற கருத்தரங்கத்தை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஒருங்கிணைத்து நடத்தியது.
புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து திருவண்ணாமலையில் கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. வேங்கிக்கால் பகுதியில் நடை பெற்ற கருத்தரங்கத்தை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஒருங்கிணைத்து நடத்தியது.